• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல பிணையில் விடுதலை

இலங்கை

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை, ஒரு புகாரின் பேரில் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஆணைக்குழு மற்றும் சந்தேக நபரின் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மற்றொரு வழக்கு தொடர்பான வாதங்கள் தற்போது நீதிமன்றத்தின் முன் முன்வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply