திரு வயிரமுத்து கிருஸ்ணபாலன்
மலர்வு 19 APR 1955 / உதிர்வு 29 APR 2026
யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், மூளாய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட வயிரமுத்து கிருஸ்ணபாலன் அவர்கள் 29-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வயிரமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,
ராகுலன்(நீதவான் நீதிமன்றம்- யாழ்ப்பாணம்), கிருத்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவபாலன், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன், காலஞ்சென்ற பிரபாகரன், வசீகரன், கிருபாகரன்(ஆசிரியர்), காலஞ்சென்ற தங்கராசா, இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
மதிவதனி, ரவிசங்கர், கலைமதி, கலைச்செல்வி, குகராஜ்(LOLC Finance- Jaffna Metro), கவிதா(நல்லூர் பிரதேச சபை) ஆகியோரின் மாமனாரும்,
ரமணன் அவர்களின் சித்தப்பாவும்,
கிருத்வினி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தொட்டிலடி விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
மூளாய் மேற்கு,
சுழிபுரம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94773923477























Leave a Reply